2589
ஓலா, ஒக்கிநாவா நிறுவனங்களின் மின் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிவது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அண்மை காலமாக தமிழகம், மகாராஷ்டிரா ...

2451
துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, உக்ரைனின் இரு இடங்களில் இருந்து ராணுவ நடவடிக்கையை தீவிரமாக குறைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் - ரஷ்யா இடையே ஒரு மாத...

3294
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இண்டர்சிட்டி அதிவிரைவு ரயில் வண்டியில் கழிவறை சுத்தமாக இல்லையெனக் கூறி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணியால் சுமார் 25 நிமிடங்கள் ரயில் தாமதமாகப் புற...

1857
சென்னையில் ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, பணம் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அண்ணாநகரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம், 15 ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர...

1801
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பத்திரப்பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தான செட்டில...

1898
காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. அன்மையில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி,&nbs...

1846
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, தென் மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார், விருதுநகர் சிபிசிஐடி காவல்நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். இவ்வ...



BIG STORY